ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி.
அதாவது, ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்களுக்கு மிளகு ஒரு அரு மருந்தாக உள்ளது. மிளகு,எருக்கம்பூ மற்றும் கிராம்பு ஆகிய வற்றை சம அளவு எடுத்து கொள்ள வேண்டும் , பிறகு அதை மைபோல அரைத்து,
மிளகு அளவிற்ககு சிறு சிறு மாத்திரைகளாக_உருட்டி நிழலில் உலர்த்திகொள்ளவும்.
இதில் ஒரு மாத்திரை_வீதம் இரண்டு வேளை வெந்நீரில் சாப்பிட்டுவர ஆஸ்துமா, சளி, இருமல், கபம் போன்றவை குணமாகும்.
இதைபோன்று , "ஆஸ்துமா நோயினால்" மூச்சுவிட சிரம படும் போது ஒரு பழுத்த வாழைபழத்தை அனலில் வேகவைத்து, மிளகுத்தூளினில் தொட்டு_உட்கொள்ள உரிய நிவாரணம் கிடைக்கும் .
ஆஸ்துமாவை குணமாக்கும், மிளகு , ஆஸ்துமா , மிளகும், மிளகும், ஆஸ்துமா மிளகு
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.