ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி.
அதாவது, ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்களுக்கு மிளகு ஒரு அரு மருந்தாக உள்ளது. மிளகு,எருக்கம்பூ மற்றும் கிராம்பு ஆகிய வற்றை சம அளவு எடுத்து கொள்ள வேண்டும் , பிறகு அதை மைபோல அரைத்து,
மிளகு அளவிற்ககு சிறு சிறு மாத்திரைகளாக_உருட்டி நிழலில் உலர்த்திகொள்ளவும்.
இதில் ஒரு மாத்திரை_வீதம் இரண்டு வேளை வெந்நீரில் சாப்பிட்டுவர ஆஸ்துமா, சளி, இருமல், கபம் போன்றவை குணமாகும்.
இதைபோன்று , "ஆஸ்துமா நோயினால்" மூச்சுவிட சிரம படும் போது ஒரு பழுத்த வாழைபழத்தை அனலில் வேகவைத்து, மிளகுத்தூளினில் தொட்டு_உட்கொள்ள உரிய நிவாரணம் கிடைக்கும் .
ஆஸ்துமாவை குணமாக்கும், மிளகு , ஆஸ்துமா , மிளகும், மிளகும், ஆஸ்துமா மிளகு
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.