எகிறி அடிக்கும் பாஜக… கத்தி கதறும் திமுக..

1. பொங்கல் தொகுப்பு ஊழல் பாஜக தலைவர் அண்ணாமலை தலையீடு.

நடந்த தவறுக்கு வருந்துகிறோம் விசாரணை குழு அமைக்கப்படும், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை முதல்வர் ஸ்டாலின்.

2. அரசு சார்பாக பொங்கல் இனிப்பு கொள்முதல் வெளிமாநில நிறுவனத்திற்கு வழங்கல் பாஜக தலைவர் அண்ணாமலை தலையீடு.

இனிமேல் இனிப்பு ஒப்பந்தம் ஆவின் நிறுவனத்திற்க்கு வழங்கப் படும் முதல்வர் ஸ்டாலின்.

3. தருமபுரம் ஆதீனம் பல்லாக்கு தூக்க தடை. பாஜக தலைவர் அண்ணாமலை பல்லக்கை தூக்க நானே வருவேன்.

பல்லாக்கு தூக்க தடைநீக்கம் முதல்வர் ஸ்டாலின்.

4. அன்னூர் அருகே தொழில்பூங்கா அமைக்க 3800 ஏக்கர் விவசாய நிலம் அரசு சார்பில் கையகப் படுத்தப்படும்.

பாஜக தலைவர் அண்ணாமலை TIDCO சார்பாக ஒரு செங்கல் கூட வைக்க பாஜக அனுமதிக்காது.

அன்னூர் தொழில்பூங்கா திட்டம் கைவிடப்படுகிறது
முதல்வர் ஸ்டாலின்.

5. திருவாரூர் ரதவீதிக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும். பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம். கருணாநிதி பெயரை வைக்கக்கூடாது.

சரி, வைக்க மாட்டோம் முதல்வர் ஸ்டாலின்.

இருக்கிறது 4 MLA வா இல்ல 40 MLA வாங்கிறது முக்கியம் இல்ல…

இருக்கும் அந்த MLA க்கள் எந்த கட்சிகிட்ட இருக்குங்கிறங்க என்பது தான் முக்கியம். அத வச்சு மக்களுக்கு என்னவெல்லாம் நல்லது செய்கிறோம் என்கிறது தான் முக்கியம்.

வெறும் 8% ஓட்ட வச்சிட்டே இவ்ளோ பண்றோம்ண்ணா, ஆட்சிக்கு வந்தா.?

பாஜக உள்ள வந்தாச்சு
மலைடா… #அண்ணாமலை…

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...