ஒசாமா பின்லேடனின் குரல் பதிவுகொண்ட ஆடியோ விரைவில் வெளியிடபடும் என அல்-காய்தா தெரிவித்துள்ளது .
பின்லேடன் கொல்லபடுவதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக அந்த ஆடியோ பதிவு செய்யபட்டதாகவும், விரைவில்-வெளியிடப்படும் என்றும் அல்காய்தா அறிவித்துள்ளது
.ஒசாமாவை கொன்றதற்காக பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளை பழிவாங்குவோம் என்று அவரது-ஆதரவாளர்கள் தெறிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது கடைசிப்பேச்சு அடங்கிய ஆடியோவை வெளியிடப்போவதாக அறிவிக்கபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.