2g ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டு சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு-ஜாமின் தர முடியாது என்று நீதிபதி தெரிவித்ததை தொடர்ந்து கனிமொழி இன்று கைது செய்யப்பட்டார்,
கனிமொழிக்கு ஜாமின் நிராகரிக்கபட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு பாட்டியாலா-கோர்ட்டில் வைக்கப்பட்டார். பிறகு அவர்
பலத்த-போலீஸ பாதுகாப்புடன் திகார் ஜெயிலில் ஜெயில் எண் 6ல் அடைக்கபட்டார்.
கனிமொழியை மீண்டு் நாளை-காலை 10மணிக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி ஓ.பி-சைனி தெரிவித்துள்ளார் .
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.