இனிமேல் கவர்னர் பரத்வாஜ்க்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசமாட்டேன் என கர்நாடக முதல்வர எடியூரப்பா தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் எடியூரப்பா தெரிவித்ததாவது ,
கடந்த ஒருவார காலமாக நிலவிவந்த அரசியல்-சூழ்நிலை முடிவுக்கு
வந்துள்ளது. இனி ஒரு-போதும் கவர்னருக்கு எதிராக ஒரு-வார்த்தைக்கூட பேசமாட்டேன். வளர்ச்சிப் பணிகளில் இனி முன்பை விட அதிககவனம் செலுத்துவேன். அரசியல் சாசனத்தினால் உருவாக்கப்பட்ட கவர்னர்-பதவிக்குரிய மரியாதை கொடுப்பேன் என்று தெரிவித்தார் .
Tags; எடியூரப்பா தலைமையிலான, எடியூரப்பா தலைமையிலான கர்நாடகத்தில், எடியூரப்பாவின்,·
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.