கவர்னர் பரத்வாஜ்க்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசமாட்டேன்; எடியூரப்பா

இனிமேல் கவர்னர் பரத்வாஜ்க்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசமாட்டேன் என கர்நாடக முதல்வர எடியூரப்பா தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் எடியூரப்பா தெரிவித்ததாவது ,

கடந்த ஒருவார காலமாக நிலவிவந்த அரசியல்-சூழ்நிலை முடிவுக்கு

வந்துள்ளது. இனி ஒரு-போதும் கவர்னருக்கு எதிராக ஒரு-வார்த்தைக்கூட பேசமாட்டேன். வளர்ச்சிப் பணிகளில் இனி முன்பை விட அதிககவனம் செலுத்துவேன். அரசியல் சாசனத்தினால் உருவாக்கப்பட்ட கவர்னர்-பதவிக்குரிய மரியாதை கொடுப்பேன் என்று தெரிவித்தார் .

Tags; எடியூரப்பா தலைமையிலான, எடியூரப்பா தலைமையிலான கர்நாடகத்தில், எடியூரப்பாவின்,·

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...