காய்கறிகள், பழங்களில் 750 மடங்குக்கும் அதிகமாக விஷத்தன்மை உள்ளது

இந்தியாவில் இருக்கும் விவசாய நிலங்களில் தடை செய்யப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி களையும் இந்திய விவசாயிகள் அதிகளவில் பயன் படுத்துவதால் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக விஷதன்மை கொண்டதாக மாறி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய-நாடுகளில் விளையும் பழங்கல் மற்றும் காய்கறிகளில் இருக்கும் விஷத்தன்மையை விட இந்திய காய்க்கறிகள் மற்றும் பழங்களில் விஷத்தன்மை 750 மடங்குக்கும் அதிகமாக உள்ளது. இந்த நச்சுத்தன்மை கொண்ட பழங்கல் மற்றும் காய்கறிககளை உட்கொள் வதால் , நரம்பு நோய்கள் மற்றும் தோல் நோய்கள் ஏற்-படுகின்றன.

One response to “காய்கறிகள், பழங்களில் 750 மடங்குக்கும் அதிகமாக விஷத்தன்மை உள்ளது”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு� ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச� ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...