இந்தியாவில் இருக்கும் விவசாய நிலங்களில் தடை செய்யப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி களையும் இந்திய விவசாயிகள் அதிகளவில் பயன் படுத்துவதால் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக விஷதன்மை கொண்டதாக மாறி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய-நாடுகளில் விளையும் பழங்கல் மற்றும் காய்கறிகளில் இருக்கும் விஷத்தன்மையை விட இந்திய காய்க்கறிகள் மற்றும் பழங்களில் விஷத்தன்மை 750 மடங்குக்கும் அதிகமாக உள்ளது. இந்த நச்சுத்தன்மை கொண்ட பழங்கல் மற்றும் காய்கறிககளை உட்கொள் வதால் , நரம்பு நோய்கள் மற்றும் தோல் நோய்கள் ஏற்-படுகின்றன.
You must be logged in to post a comment.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
1natural