தமிழக மக்களுக்கு துணையாக இருப்பேன்

சென்னைவந்த பிரதமர் மோடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வை யிட்டார் அப்போது , தமிழக மக்களுக்கு துணையாக இருப்பேன் என தமிழில் பேசி உறுதியளித்தார்.

அடையாறு கடற்படைத் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் ஆலோசனை நடத்தினர். சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை நீடித்தது. இதில் தமிழகரசின் பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா வலியு றுத்தினார். இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பிரதமர் மோடி தமிழில்பேசினார். பிரதமரின் தமிழ் பேட்டி வருமாறு:

தமிழ் நாட்டு மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை மிகவும் வேதனையோடு பார்க்கிறேன். நான் உங்களுக்கு துணையாக நிற்பேன். மிகவும் அதிகமாகபெய்துள்ள மழையால் ஏற்பட்டுள்ள துயரநிலையையும் பாதிப்புகளையும் நான் பார்வை யிட்டேன்.மிகுந்த தேவைகளுடன் நிற்கும் தமிழக மக்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும். உடனடி நிவாரணத் துக்காக தமிழகத்துக்கு ஆயிரம்கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நான் உத்தரவிட்டு ள்ளேன்.இதற்கு முன்பு தமிழகத்துக்கு ரூ 940 கோடியை மத்திய அரசு வழங்கியது. இப்போது கூடுதலாக ஆயிரம்கோடி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...