இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி கொள்கைகள், புல்லட்ரயிலின் வேகத்தை ஒத்துள்ளது என்று ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே புகழாரம் சூட்டினார்.
தில்லியில் நடைபெற்ற வர்த்தகமாநாட்டில் அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் யாவும், தொலைநோக்கு பார்வையில் உருவாக்கப்பட்டவை.
மோடியின் வளர்ச்சிக் கொள்கைகளும், மறுசீரமைப்புத் திட்டங்களும் புல்லட் ரயிலை ஒத்திருக்கின்றன. இதன் காரணமாக, ஜப்பானின் முதலீட்டு இலக்காக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு எதிர்காலத்தில் கணிசமாக அதிகரிக்கும் என நம்புகிறேன். வலிமையான இந்தியா ஜப்பானுக்கும், வலிமையான ஜப்பான் இந்தியாவுக்கும் நல்லது என்றார் ஷின்úஸா அபே.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.