மத்திய அரசுக்கு எதிரான அடுத்த போராட்டத்தில் , ஆயுதங்களுடன் எதிர்-தாக்குதலுக்கு தயாராக இருப்போம் என்று யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் தெரிவித்ததாவது ”அடுத்த முறை மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில்-பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன்-
எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.
ராம்லீலா, ராவண்லீலாவாக-மாறும். யாருக்கு அடி விழுகின்றது என்பதை அப்போது பார்ப்போம். இதற்காக ஒவ்வொரு-பிராந்தியத்திலிருந்தும் 20இளைஞர்கள் முன்வர வேண்டும். அவர்கள் 30லிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். பெண்களும் முன்வரலாம் என்று தெரிவித்துள்ளார் .
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.