கருப்பு பணத்தை ஒழிக்க சுவிட்சர்லாந்து அரசு ஒத்துழைப்பு

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கருப்பு பணத்தை இந்தியா மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்துவருகிறது. கருப்புபணம் தொடர்பாக தானாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளும் புதியசட்டம் ஒன்றை அந்நாடு கொண்டுவர முடிவுசெய்திருக்கிறது. உலக அளவில் கணக்கில் காட்டப்படாமல் வங்கிகளில் பதுக்கப் படும் பணத்துக்கு எதிரானதாக இந்தசட்டம் அமையும். இதை உருவாக்குவதில் சுவிட்சர்லாந்து தீவிரமாக ஈடுபட்டுஉள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துவிடும்.

இந்த சட்டம் அமலுக்கு வரும்வரை இந்திய அரசுடன் 2014-ம் ஆண்டு செய்து கொண்டுள்ள ஏற்பாட்டின்படி, கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்நாட்டு வங்கிகளில் கணக்குவைத்துள்ள இந்தியர்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து சுவிட்சர்லாந்து நமக்கு அளிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.


மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி சுவிட்சர்லாந்து நாட்டின் டவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அங்கு சுவிட்சர்லாந்து நிதிமந்திரி யுலி மவுரெரை அவர் சந்தித்துபேசினார். அப்போது இருதரப்பிலும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.பின்னர் அருண்ஜெட்லி நிருபர்களிடம் கூறியது:-

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...