200 நாட்களில் 5,279 கிராமங்களுக்கு மின் வசதி செய்து கொடுக்கபட்டுள்ளது

ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது: கிராமப்புறங்களுக்கு மின்வசதி செய்து கொடுக்கும் பணி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. செங்கோட்டையில் கடந்த ஆண்டு உரையாற்றும் போது, வரும் 1,000 நாட்களில் மின் வசதி இல்லாமல் இருக்கும் 18,452 கிராமங்களுக்கு மின் வசதி செய்து கொடுக்கப்படும் என அறிவித்தேன். ஆனால், ‘டீம் இந்தியா’ நடவடிக்கையின் மூலம் வெறும் 6 மாதத்திலேயே (சுமார் 200 நாட்கள்), 5,279 கிராமங்களுக்கு மின் வசதி செய்து கொடுக்கபட்டுள்ளது.

பீகார், உ.பி. அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநில மின் துறை அமைச்சகங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளன. அவை கிராமங்களுக்கு மின் வசதி செய்து கொடுத்து, அத்தகவலை உடனுக்குடன் மத்திய மின் துறை அமைச்சகத்துக்கும் தெரிவித்துள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...