பாஜக.,விற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக.,விற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

அசாம்மாநில பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு டுவிட்டரில் கூறியுள்ள வாழ்த்துசெய்தி, ‘அசாம் பாஜகவின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தவெற்றி அனைத்து நிலைகளுக்கு மானது! அற்புதமானது!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் அசாம் பாஜக.,வின் முதல்வர் வேட்பாளரான சர்பாணந்தா சோன்வாலிடம் தொலை பேசியில் வாழ்த்து தெரிவித்தார் மோடி. இதுகுறித்து தனது டூவிட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், ’சர்பாணந்தாவிடம் பேசி பிரசாரத்தில் செய்த கடின உழைப்பில் கிடைத்த கட்சியின் வெற்றிக்கு வாழ்த்துதெரிவித்தேன்.’ எனக் கூறியுள்ளார்.

மேலும், ‘அசாம், மேற்குவங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில மக்கள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களுக்கு பணிசெய்ய நான் என்றென்றும் உழைப்போம் என உறுதிகூறுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...