வாஜ்பாயியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜகவின் சிறப்பு சிறுநிதியுதவி திரட்டும்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் உள்ளிட்டவர்களிடம் சிறுதொகையை வசூலிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்ததிட்டத்துக்கு, பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட ஏராளமான பாஜக தலைவர்கள் நிதி வழங்கினர்.
இதுகுறித்து நரேந்திர மோடி தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, பாஜக கட்சி நிதிக்கு நான் ரூ.1,000 வழங்கியுள்ளேன். பாஜக வலுவாக உதவிசெய்யுங்கள். இந்தியா வலுவாக உதவுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிதிதிரட்டும் திட்டம், பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |