சுரேஷ் கல்மாடியின் நெருங்கிய நண்பர்கல் கைது

காமன்வெல்த் ஜோதிஓட்ட துவக்க நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான ஒப்பந்தததை வழங்கியதில் முறைக்கேடுகள் நடைபெற்றதாக கூறி சுரேஷ்கல்மாடியின் நெருங்கிய நண்பர்கலான மகேந்திரு, தர்பாரி ஆகியோர் திங்கள்-கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் அக்டோபர் 3 முதல் ௧௪-வரை காமன்.வெல்த் போட்டி தில்லியில் நடைபெற்றது. இதை முன்னிட்டு எலிசபெத் ராணி தொடங்கி வைத்தச் ஜோதி ஓட்ட நிகழ்ச்சி 2009 -அக்டோபர் 2- லண்டனில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சி ஏற்ப்பாடுகளுக்காக ஏ எம்.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 3-கோடியே 69 லட்சத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது . அந்த நிறுவனத்துக்கு 2 மடங்குக்கும் அதிகமாக ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிபிஐ பதிவு செய்துள்ள இரண்டு வழக்குகளில் காமன்-வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழு இயக்குநர் ராஜ்சிங்கும் எதிரியாகச் சேர்க்கபட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுரேஷ் கல்மாடி மீது கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்க பட்டுள்ளன . அவரிடமிருந்த காங்கிரஸ நாடாளுமன்ற செயலர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...