சுரேஷ் கல்மாடியின் நெருங்கிய நண்பர்கல் கைது

காமன்வெல்த் ஜோதிஓட்ட துவக்க நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான ஒப்பந்தததை வழங்கியதில் முறைக்கேடுகள் நடைபெற்றதாக கூறி சுரேஷ்கல்மாடியின் நெருங்கிய நண்பர்கலான மகேந்திரு, தர்பாரி ஆகியோர் திங்கள்-கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் அக்டோபர் 3 முதல் ௧௪-வரை காமன்.வெல்த் போட்டி தில்லியில் நடைபெற்றது. இதை முன்னிட்டு எலிசபெத் ராணி தொடங்கி வைத்தச் ஜோதி ஓட்ட நிகழ்ச்சி 2009 -அக்டோபர் 2- லண்டனில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சி ஏற்ப்பாடுகளுக்காக ஏ எம்.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 3-கோடியே 69 லட்சத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது . அந்த நிறுவனத்துக்கு 2 மடங்குக்கும் அதிகமாக ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிபிஐ பதிவு செய்துள்ள இரண்டு வழக்குகளில் காமன்-வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழு இயக்குநர் ராஜ்சிங்கும் எதிரியாகச் சேர்க்கபட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுரேஷ் கல்மாடி மீது கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்க பட்டுள்ளன . அவரிடமிருந்த காங்கிரஸ நாடாளுமன்ற செயலர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...