இந்தியாவின் 70வது சுதந்திரதின விழா டில்லி செங்கோட்டையில் நடந்தது. இந்தவிழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுமார் 90 நிமிடங்கள் உரையாற்றினார். இந்தவிழாவில் மத்திய அமைச்சர்கள், சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கலந்துகொண்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அருகே அமர்ந்திருந்த அவர், பிரதமர் பேசிக் கொண்டிருந்த போது தூங்கிவிட்டார். இந்த காட்சிகள் டிவிக்களில் வெளியாகின. சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவ துவங்கின. பலர் கெஜ்ரிவாலை கிண்டல் செய்ய துவங்கினர். செங்கோட்டையில் தாம் உரையாற்றுவதாக கெஜ்ரிவால் கற்பனைசெய்து பார்த்து கொண்டுள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் கிண்டலாக கூறினர்.
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.