சுதந்திர தின விழாவில் தூங்கிய கெஜ்ரிவால்

இந்தியாவின் 70வது சுதந்திரதின விழா டில்லி செங்கோட்டையில் நடந்தது. இந்தவிழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுமார் 90 நிமிடங்கள் உரையாற்றினார். இந்தவிழாவில் மத்திய அமைச்சர்கள், சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கலந்துகொண்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அருகே அமர்ந்திருந்த அவர், பிரதமர் பேசிக் கொண்டிருந்த போது தூங்கிவிட்டார். இந்த காட்சிகள் டிவிக்களில் வெளியாகின. சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவ துவங்கின. பலர் கெஜ்ரிவாலை கிண்டல் செய்ய துவங்கினர். செங்கோட்டையில் தாம் உரையாற்றுவதாக கெஜ்ரிவால் கற்பனைசெய்து பார்த்து கொண்டுள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் கிண்டலாக கூறினர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...