அனைவருடைய வாழ்விலும் மகிழ்ச்சி பொங்குவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆசிர்வதிப்பார்

கிருஷ்ண ஜென்மாஷ்டமியை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

டிவிட்டரில் அவர்கள் தெரிவித்த வாழ்த்துச்செய்தியில்:

நாடுமுழுவதும் கிருஷ்ணர் பிறந்ததினமான இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமியாக கொண்டாடப் படுகின்றது. அனைவருடைய வாழ்விலும் அமைதியும், வளமும்பெருகி, மகிழ்ச்சி பொங்குவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆசிர்வதிப்பார் என்று பிரதமர் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ கிருஷ்ணரின் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற அறிவுரை, மனிதநேயத்தை பாதுகாக்கும் கொள்கையாக விளங்குகிறது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நன்னாளில் நாட்டுமக்கள் வாழ்வில் அமைதியையும், பொறுமையையும் கடைப்பிடித்து மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று பொதுமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

One response to “அனைவருடைய வாழ்விலும் மகிழ்ச்சி பொங்குவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆசிர்வதிப்பார்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...