எடியூரப்பா தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க வை வளர்க்க 40ஆண்டு காலம் கடுமையாக உழைத்தேன். இதன்மூலம் பா.ஜ.க,வை ஆட்சியில் அமர்த்தி மனநிறைவு பெற்றேன்.
முதல் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும்படி கட்சி மேலிடம் எனக்கு கட்டளையிட்டுள்ளது. ஒரு உண்மையான, கட்டுபாடான தொண்டன் என்கிற முறையில் நானும் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்ய ஒப்புகொண்டேன். ஆஷாட’ மாதம் சனிகிழமையுடன் (இன்று) நிறைவு பெறுகிறது. எனவே , ஞாயிற்றுகிழமை (31ந் தேதி) முதல்வர் பதவியிளிருந்து ராஜினாமா செய்கிறேன். கட்சியி வளர்ச்சிக்காக தொடர்ந்து_உழைப்பேன். என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.