இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது

‛‛ இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்துபார்க்கிறது”
இளைஞர்களை வழி நடத்துவதற்காக, மடங்கள் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன. புனிதமான மடங்களை ஆதி சங்கரர் நிறுவினார். சமுதாய நன்மைக்காக புதிய குறிக்கோளுடன் செயல் பட்டவர் ஆதிசங்கரர், கடவுள் சிவனின் அவதாரம். மனித நேயத்திற்காக அவர் தன்வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஆதிசங்கரரின் எண்ணங்கள் நமக்கு உத்வேகம்தருகிறது.

 

2013 ம் ஆண்டு சேதத்திற்கு பிறகு கேதார் நாத் மீண்டும் சீரமைக்கப்படுமா என மக்கள் நினைத்தார்கள். ஆனால், என்னுள் எழுந்தகுரல் ஓன்று, கேதார்நாத் மீண்டும் மறு கட்டமைக்கப்படும் என எப்போதும் சொல்லி கொண்டிருந்தது. டில்லியில் இருந்தவாறு, கேதார் மறு சீரமைப்பு பணிகளை தொடர்ச்சியாக ஆய்வுசெய்தேன். டுரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் மூலம் இங்கு நடக்கும் வளர்ச்சிபணிகளை ஆய்வு செய்தேன். கேதார்நாத்தை புத்துயிர் பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை வரும் தலைமுறையினரிடம் கொண்டுசெல்ல வேண்டும்

 

தீர்த்த யாத்திரை மூலம் நமது கலாசாரங்களை தெரிந்துகொள்ள முடியம். யாத்திரை மூலம் மகிழ்ச்சியுடன் பாரம்பரியமும் கிடைக்கிறது. கேதார்நாத் ஜோதிலிங்கத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கவேண்டும். இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது.

 

புத்த கயா உள்ளிட்ட ஆன்மிகதளங்கள் வெளிநாட்டு பயணிகள் ஈர்க்கின்றன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தி அதன் பெருமையை மீட்டெடுத்துள்ளது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் காரிடர் திட்டங்கள் வேகமாக செயல்பட்டு வருகிறது.

 

தற்போது நாடு அதிககுறிக்கோளை வைப்பதுடன், அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கப் படுகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ரூ.130 கோடி மதிப்பு வளர்ச்சிதிட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...