இது ஆரம்பம் தான்

கருப்புபணத்திற்கு எதிராக ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பது ஆரம்பம் என்றும், இதுபோன்ற நடவடிக்கை இன்னும்தொடரும் என்றும் பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் கூறினார்.

டெல்லியில் இன்று காலை நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற கட்சிக்கூட்டத்தில் மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட எம்பிக்கள் கலந்துகொண்டனர். இதில் பரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசினார்.

அவர் கூறுகையில் இம்மாததொடக்கத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என நான் அறிவித்தது ஏழைகளுக்கான நடவடிக்கை. கருப்புபணம், ஊழல் போன்றவற்றை ஒழிப்பதற்கான நடவக்கைகள் இன்னும் தொடரும் . மேலும் பிஜேபி அரசின் மக்கள் நலத்திட்டங்களை எம்பிக்கள் அனைவரும் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.


நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில்: பிரதமர் நரேந்திரமோடி வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்து நாட்டில் புதியஇயல்பை உருவாக்கியிருக்கிறார். இதுபோன்ற முடிவை எடுப்பதற்கு மிகப்பெரிய துணிவு வேண்டும் என்றார். முன்னதாக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவுதெரிவித்தும், பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...