பல மாநிலங்களில் பாஜக முன்னேற்றம்

ரூபாய் நோட்டு பிரச்சனையால்  பாஜக ஆளும் மாநிலங்களில் கட்சிக்கு பின்னடைவு ஏற்படவில்லை. மாறாக பல மாநிலங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளது .

கருப்பு, கள்ள ரூபாய்நோட்டுகளை ஒழிப்பதற்காக மத்திய அரசு ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், இந்த அறிவிப்பிற்கு பின்னர், 4 மக்களவை தொகுதி, மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றதால், இந்ததேர்தலில் பொதுமக்கள் பிஜேபியை வெற்றி பெற வைக்கமாட்டார்கள் என எதிர்கட்சிகள் நம்பின. அதற்காக தீவிரபிரசாரத்தையும் மேற்கொண்டன.


இந்நிலையில், அதாவது, நாடுமுழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் இந்தநேரத்தில்  இந்த 13 தொகுதிகளுக்கும்   வாக்கு எண்ணிக்கை இன்றுகாலை தொடங்கியது.

திரிபுராவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலுமே சிபிஎம் வெற்றிபெற்றுள்ளது. அதே நேரத்தில் எப்போதும் 2-வது இடத்தில் இருந்துவரும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து 3-வது இடத்துக்கு தள்ளப் பட்டுள்ளது. அங்கு பாஜக விஸ்வரூபமெடுத்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

 

அசாமில் உள்ள லக்கிம்பூர்,மத்தியப் பிரதேசத்தில் உள்ள சஹ்டோல், மற்றும் கூக்பெஹர், அசாம், அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் பாஜக  முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.


 மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டம்லுக் தொகுதியில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.  புதுச்சேரி நெல்லித் தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில்  தேமுதிகவை பின்னுக்கு தள்ளி பாஜக  3-ம் இடம் பெற்று அசத்திஉள்ளது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...