வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் பாஜக 90 சதவீத இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து, அந்தமாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் ....
திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் பாஜ கட்சி வெற்றி பெற்றுள்ளது.
திரிபுராவின் 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சிகளுக்கு நேற்று (வியாழக் கிழமை) உள்ளாட்சி தேர்தல் ....
திரிபுரா மாநில முதல்வராக பாஜகவின் விப்லவ் குமார்தேவ் (48) நேற்று பதவியேற்றுக் கொண்டார். கட்சியின் மூத்த தலைவர் ஜிஷ்ணு தேவ் வர்மா, துணை முதல்வராக பொறுப்பேற்றார்.
வடகிழக்கு மாநிலங்களில் ....
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில், பாஜக.,வும், அதன் கூட்டணி கட்சியினரும் பெற்றுள்ள வெற்றி இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல்கள் என்றுதான் கூறவேண்டும். அதாவது ....
திரிபுரா தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளதை அடுத்து, அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத்தலைவராக விப்லவ் குமார் தேவ் (48) தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில முதல்வராக அவர் வரும் 9-ம் தேதி ....
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில், பாஜக தேர்தல் பொறுப் பாளர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து வெற்றியை உறுதிசெய்துள்ளனர்.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில தேர்தல் வியூகங்களைவகுக்க ....
திரிபுரா, நாகாலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இன்று மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. உலகமெல்லாம் தோல்வி முகத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டு கொள்கைகள் இந்தியாவில் ....
திரிபுராவில், மார்க்.கம்யூ., ஆதிக்கத்தை, பா.ஜ.க, முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. நாகாலாந்தில், பா.ஜ., கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. திரிபுரா, நாகாலாந்தில், பா.ஜ., ஆட்சி அமைக்க காரணமான தலைவர்கள்பற்றிய ....
திரிபுராவில் கடந்த 25 ந்து ஆண்டுகளாக கோலோச்சி வந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2018 சட்ட சபை தேர்தலில் தோல்வியைத் தழுவி 4 முறை முதல்வராக ....
நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் பாஜக. அதிக இடங்களில் வெற்றி பெற்றதை யடுத்து பா.ஜ.க. பாராளுமன்றகுழு கூட்டம் இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில் ....