கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பங்குகளின் சந்தைமதிப்பு ரூ.50 லட்சம் கோடி அதிகரித்துள்ளது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்று கொண்டது முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பங்குகளின் சந்தைமதிப்பு ரூ.50 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.


டாடா, பிர்லா, அம்பானி மற்றும் பஜாஜ் குழும பங்குகளின் சந்தைமதிப்பு தலா ரூ.1 லட்சம் கோடி ஏற்றம் கண்டுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சந்தைமதிப்பு ரூ.1 லட்சம்கோடி அதிகரித்து ரூ.4.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதேபோன்று, அதானி குழுமபங்குகளின் சந்தை மதிப்பும் 30 சதவீதம் அதிகரித்து ரூ.1.1 லட்சம் கோடியையும் தொட்டுள்ளது.


பங்குகளின் சந்தை மதிப்பின் ஒட்டு மொத்த ஏற்றமான ரூ.50 லட்சம் கோடியில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 22 சதவீதம் அல்லது ரூ.3.65 லட்சம் கோடியாக மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...