பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்று கொண்டது முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பங்குகளின் சந்தைமதிப்பு ரூ.50 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
டாடா, பிர்லா, அம்பானி மற்றும் பஜாஜ் குழும பங்குகளின் சந்தைமதிப்பு தலா ரூ.1 லட்சம் கோடி ஏற்றம் கண்டுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சந்தைமதிப்பு ரூ.1 லட்சம்கோடி அதிகரித்து ரூ.4.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதேபோன்று, அதானி குழுமபங்குகளின் சந்தை மதிப்பும் 30 சதவீதம் அதிகரித்து ரூ.1.1 லட்சம் கோடியையும் தொட்டுள்ளது.
பங்குகளின் சந்தை மதிப்பின் ஒட்டு மொத்த ஏற்றமான ரூ.50 லட்சம் கோடியில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 22 சதவீதம் அல்லது ரூ.3.65 லட்சம் கோடியாக மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.