அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா

” அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

அசாமில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: அசாமில் 10 ஆயிரம் இளைஞர்கள் ஆயுதங்களை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் அமைதி திரும்பி உள்ளது. அசாமிற்கு 3 லட்சம் கோடி உள்கட்டமைப்பு திட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. கூடுதலாக, சமீபத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு முதலீடு கிடைத்து உள்ளது.

அசாமில் அமைதி நிலவ காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி அமைதியை நிலைநாட்டியதுடன், உள்கட்டமைப்பை வளர்த்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுவதை உறுதி செய்துள்ளார். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் அசாமிற்கு ரூ.1.27 லட்சம் கோடி நிதி ஒதுக்கியது. பிரதமர் மோடி ஆட்சியில் இந்த தொகையானது நான்கு மடங்கு அதிகரித்து ரூ.4.95 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அசாமை புறக்கணித்து, அமைதி, வளர்ச்சியை ஏற்பட காங்கிரஸ் அனுமதிக்காதது ஏன்?பிரதமர் மோடி ஆட்சியில் அனைத்தும் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நர ...

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம் “வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி ...

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.