டில்லி ஐகோர்ட் உத்தரவு காரணமாக சிபிஎஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வுமுடிவு வெளியிடவில்லை. இதனால் மாணவர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது:
குறிப்பிட்ட நேரத்தில் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுவெளியிடப்டும். இதற்கான தேதியை சி.பி.எஸ்.இ., அமைப்பு விரைவில் வெளியிடும். கோர்ட் உத்தரவால்யாரும் கவலைப்படவேண்டாம். அனைவருக்கும் நீதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.