வேளச்சேரியில் மத்திய விளம்பரத் துறை சார்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு

மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு பிரதமர் மோடியுடன் டிஜிட்டலில் செல்ஃபி எடுக்கும் சிறப்பு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3 ஆண்டுகால மத்திய அரசு நிறைவுபெற்றுள்ளது. இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும்,

மத்திய அரசின் சாதனைகளை விளக்கவும் சென்னை வேளச்சேரியில் மத்திய விளம்பரத் துறை சார்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண் காட்சியை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார். கண்காட்சியில் முழுக்கமுழுக்க எங்குபார்த்தாலும் பிரதமர் மோடி புகைப்படங்களால் நிரப்பட்டுள்ளது.

மக்கள்மீது அக்கறைகாட்டும் அரசு பாஜக, மேக் இன் இந்தியா மற்றும் துறைரீதியாக மத்திய அரசு செய்துள்ள அனைத்து விஷயங்களும் பேனர்களாக வைக்கப் பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இவை அனைத்தும் தமிழில் தலைப்பிடப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது.
 
சென்னையில் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கிவைத்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கண்காட்சியை பார்வை யிட்டனர்.
 
இதுமட்டுமல்ல இளைஞர்கள் மற்றும் செல்ஃபி பிரியர்களை கவர சிறப்பான திட்டமும் செய்யப் பட்டுள்ளது. ஆம் டிஜிட்டல் முறையில் பிரதமர் மோடி அருகில்நின்று செல்ஃபி எடுப்பது போன்ற நூதன ஏற்பாடையும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை செய்துள்ளது.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...