தமிழகத்தின் உட்கட்டமைப்பில் மத்திய அரசின் பங்களிப்பு

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மதுரை மற்றும் நத்தம் இடையே 7.3 கிமீ தொலைவிலான மேம்பாலத்தை, இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.

மேலும், தேசிய நெடுஞ்சாலை NH 785 ல் 24.4 கிமீ தொலைவிலான நான்குவழிச் சாலைப் பணிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை NH 744 ல் புதிய சாலைத் திட்டப்பணிகள் ஆகிய ₹3700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

அதனுடன், திருத்துறைப்பூண்டி மற்றும் அகஸ்தியம்பள்ளி இடையே ₹294 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 37 கிமீ தொலைவிலான புதிய பாதை விரிவாக்கத்தில் ரயில் சேவையையும், தாம்பரம் மற்றும் செங்கோட்டை இடையேயான விரைவு ரயில் சேவையையும் மாண்புமிகு பிரதமர் தொடங்கி வைத்தார்.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தின் உட்கட்டமைப்பை உயர்த்தவும், தமிழ் மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் முன்னேறவும், மத்திய அரசின் பங்களிப்பு குறித்தும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் எடுத்துரைத்தார்.

மாநில தலைவர் அண்ணாமலை 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...