கேரளாவின் முதல்மெட்ரோ ரயில் சேவையை வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து, அதில் பயணம்செய்கிறார்.
கேரளாவின் கொச்சிநகரில் முதல்கட்டமாக 25 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் பலரிவட்டம் மற்றும் அலுவா இடையே 13 கிமீ தூரத்துக்கானபாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, மெட்ரோ ரயிலின் வெள்ளோட்டமும் வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல் முறையாக கேரளாவில் மெட்ரோரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து முதல் ரயிலை இயக்கி வைப்பதுடன், அதில் பயணமும் செய்யவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கான விழாமேடையில் மாநில ஆளுநர் பி.சதாசிவம், மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அமர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.