உச்ச நீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதியாக தீபக்மிஸ்ராவை மத்திய அரசு நியமித்து அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருப்பவர் ஜே. எஸ்.கெஹர். இவரது பதவிகாலம் இந்த மாதம் 27ம் தேதியோடு முடிவடைகின்றது. இந்தநிலையில் அடுத்த தலைமை நீதிபதியைத் தேர்வுசெய்யும் பணியில் மத்திய சட்ட அமைச்சகம் இறங்கியது.
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.