உச்ச நீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதியாக தீபக்மிஸ்ராவை மத்திய அரசு நியமித்து அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருப்பவர் ஜே. எஸ்.கெஹர். இவரது பதவிகாலம் இந்த மாதம் 27ம் தேதியோடு முடிவடைகின்றது. இந்தநிலையில் அடுத்த தலைமை நீதிபதியைத் தேர்வுசெய்யும் பணியில் மத்திய சட்ட அமைச்சகம் இறங்கியது.
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.