நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காந்திஆசிரமத்தின் நூற்றாண்டுவிழாவையொட்டி தலைமை அலுவலக வளாகத்தில் கதர் பவன் திறப்புவிழா நாளை (செப்டம்பர் 01, 2024 ஞாயிறன்று) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.இவ்விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புமற்றும்நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்கதர்பவன் கட்டடத்தையும் கல்வெட்டினையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றுவார்.மும்பையில் உள்ளகிராமத் தொழில்கள்ஆணையத்தின்தலைவர்மனோஜ் குமார் முன்னிலை வகிக்கிறார்.
கதர் பவனில் முதலாவது விற்பனையைத் தென்பிராந்திய துணைத் தலைமை செயல் அலுவலர் திரு மதன்குமார் ரெட்டி தொடங்கி வைக்கிறார்.நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இவ்விழாவில் வாழ்த்துரைவழங்குவார்கள். காந்தி ஆசிரம அறங்காவலரும் தலைவருமான திரு சு சிதம்பரம் விழாவிற்குத் தலைமை வகிப்பார்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |