பிதற்றலை ஏற்க முடியாது

அன்பிற்கும் ,பெருமதிப்பிற்கும் உரிய முன்னால் நிதிஅமைச்சர் திரு.சிதம்பரம் செட்டியார் அவர்களுக்கு ,வணக்கங்கள்.தாங்கள் பேசிய ஓர் ஒளிஒலி பதிவை கண்டு எழுத ஆசைப்படுகிறேன்.

அதற்கு முன் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது ,புத்திரன் சோகமாய் உள்ளபோது தந்தையால் சரியாக பேசமுடியாது ,அதுவும் இந்திய தேசத்திற்கே நிதியமைச்சராய் இருந்த தங்களின் மனநிலையையும் புரிந்து கொள்ளமுடிகிறது.

இராமசாமிநாயக்கரை தாங்கள் போற்றுவது உங்கள் விருப்பம் ,(காங்கிரஸை தமிழகத்திலிருந்து துறத்தியவரை )ஆனால் பிராமணிய ஆதிக்கம் என உளறுவதை ஒரு பிராமணனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தாங்கள் கூற்று சரியாக இருந்தால் கேட்கலாம் ,பிதற்றலை ஏற்க முடியாது.

இந்திய தேசம் சுதந்திரம் அடையவேண்டும் என போராடிய அன்றைய காங்கிரஸில் ,முதன் முதலாக தீர்மானம் போட்டவர் தமிழகத்தை சேர்ந்த ஜி.சுப்ரபணியம் ஐயர் ஆவார் ,அதன்பின்,அதன் முன் பெயர்களை குறிப்பிட வேண்டுமெனில் தனிபுத்தகம் தேவை ,உங்கள் கட்சி வரலாற்றை நன்கு படித்து விட்டு பிறகு பேசுங்கள் ,பிராமண ஆதிக்கமா ,பிராமணனின் அர்ப்பனிப்பா என ???

ஒருகட்சி ,தன் கட்சி உறுப்பினர்களை சோர்வு கொள்ள வைக்காமல் இருக்க அதன் எதிர்கட்சியை வசைபாடுவது இயல்பே ,ஆனால் தங்கள் குற்றசாட்டு ஊழல் சம்மந்தமாகவோ ,ஆதரபூர்வ குற்றசாட்டாவகவோ இருந்தால் அது உத்தமம்.

ஊழல்குற்றசாட்டுகள் இல்லாததற்கு இந்துத்வா,பிராமணீயம் காரணம் ,அதற்காகவே அவ்வாறு இந்துத்வாவையும் ,பிராமணீயத்தையும் பேசுவதாக எடுத்துக்கொள்ள வேண்டுமா ,என யூகிக்கிறேன்.

தமிழக காங்கிரஸின் முதல்வராக இருந்த மூதறிஞர், இராஜாஜி,சத்தியமூர்த்தி போன்றவர்கள் ஆதிக்கத்தால் வந்தார்களா,அர்பனிப்பால் வந்தார்களா என கூறவேண்டும்.

தேசசுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் வேறு ,தற்போது உள்ள காங்கிரஸ் வேறு என்பதை அடிக்கடி நிரூபித்து உள்ளீர்கள் ,தேசசுதந்திரத்தை வேண்டாம் என கூறிய ஈரோட்டு கிழவரை புகழ்ந்து.

அன்புடன் இரா.வி.மதுசூதனன் அய்யர்,
சமூக சேவகர் ,முதனைகிராமம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...