மத்திய அரசின் பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல்சாரா இயக்குநராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருப்பவர், தமிழிசை சௌந்தரராஜன். தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகிறார். தற்போது, நீட்தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டம் நடத்திவருகிறார். இந்நிலையில், மத்திய அரசின் பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக தமிழிசை செளந்தர ராஜனை நியமித்துள்ளது, மத்திய அரசு.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.