குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும் : யோகி ஆதித்யநாத்

குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்.குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என தேசிய தலைவர் அமித் ஷா இலக்கு நிர்ணயம் செய்து உள்ளார், அந்த இலக்கையும் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம்,” என கூறியுள்ளார் யோகி ஆதித்யநாத்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்து உள்ள யோகி ஆதித்யநாத், “ராகுல் காந்தி தேர்தல் வரும்போது மட்டுமே செயல்படுவார். தேர்தல் முடிந்ததும் மாயமாகி விடுவார், வளர்ச்சிக்காக அவர் எதுவும் செய்ய வில்லை,” என்றார். ராகுல் காந்தி தன்னுடைய பாராளுமன்ற தொகுதியான அமேதிக்கு கூட வளர்ச்சிக்காக எந்தஒரு பணியும் செய்ய வில்லை எனவும் விமர்சித்து உள்ளார் யோகி ஆதித்யநாத்.

One response to “குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும் : யோகி ஆதித்யநாத்”

  1. Anonymous says:

    Super ji

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...