முகுல் ராய் பாஜகவில் இணைந்தார்

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருந்தவரும், டெல்லி மேல்-சபை உறுப்பினருமான முகுல் ராய், (வயது 63) கடந்த செப்டம்பர் மாதம் அந்தகட்சியில் இருந்து திடீரென விலகினார். அதனை தொடர்ந்து தனது எம்.பி. பதவியை ராஜினாமாசெய்தார். திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய முகுல் ராய் பாஜகவில் இணைவார் என்று தகவல்கள் வெளியானது.

 

இந்நிலையில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் மற்றும் பாஜக தேசியசெயலாளரும், மேற்கு வங்காள பொறுப்பாளருமான கைலேஷ் விஜய்வர்கியா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

 

மம்தா பானர்ஜியின் வலது கரம் போல திகழ்ந்த முகுல்ராய், பாஜகவில் இணைந்து இருப்பது திரிணாமுல் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு  .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...