மோடி உண்ணாவிரதத்தில் அர்ஜுன்முண்டா இன்று பங்கேற்பு

அமைதி, மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை சந்தித்து தனது ஆதரவை தெரிவிப்பதற்கு ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜுன்முண்டா இன்று ஆமதாபாத் வருகிறார் .

இதுகுறித்து அவர் ஞாயிற்றுகிழமை செய்தியாளர்களிடம்

தெரிவித்ததாவது :

நல்ல காரியதுக்காக மோடி உண்ணாவிரதம் இருக்கிறார். எனவே அவரை நேரில்சந்தித்து நான் ஆதரவு தெரிவிக்கவு உள்ளேன்.மோடியின் நிர்வாக திறமையும், மாநிலத்தை முன்னேற்றுவதர்க்காக அவர் எடுத்துகொண்ட நடவடிகையையும் உலகமேபோற்றுகிறது. ஆனால் காங்கிரஸ் மட்டுமே அரசியல் காரணங்களுகாக விமர்சிக்கிறது. அவருக்கு எதிரான பிரசாரத்தை மேற் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...