இந்தியாவில் செல்வாக்கு மிக்க தேசிய தலைவர்களில் மோடி முதலிடம்

இந்தியாவில் செல்வாக்கு மிக்க தேசிய தலைவர்களில் மோடி முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்க நிறுவனத்தின் கருத்துகணிப்பில் தெரிய வந்துள்ளது.

மோடிக்கு 80 சதவீத புள்ளிகளும், ராகுல் காந்திக்கு 58 சதவீத புள்ளிகளும், சோனியாவுக்கு 57 சதவீத புள்ளிகளும் ஆதரவாக கிடைத் திருப்பதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிட மாகக்கொண்டு இயங்கிவரும் (பிஇடபிள்யூ) என்கிற அமைப்பு பிப்ரவரி முதல் மார்ச் வரை கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்துகணிப்பில் அதில் இந்திய மக்களிடையே செல்வாக்குப்பெற்ற தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பலமாநிலங்களிலும் மொத்தம் 2464 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில், 88 சதவீத மக்கள் மோடிக்கு ஆதரவாக ஓட்டளித்து இருக்கிறார்கள்.

இவரைவிட 30 சதவீதம் பின்தங்கி 58 சதவீதம் ஓட்டுகளை பெற்று இருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி. அடுத்து 57 சதவீதம் பெற்று காங்கிரஸ் தலைவர் சோனியா 3வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...