பஞ்சாப் காங்கிரசில் அம்ரீந்தர் சிங்கிற்கு கவுண்டர் கொடுக்க பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்துவை கொண்டு வந்தது பிரியங்பா வதேரா.இதன் மூலமாக பிரியங்கா ராகுலுக்கு உள்ள மூளை மாதிரியேதான் தனக்கும் இருக்கிறது என்பதை நிரூபித்து விட்டார்.
பிரியங்காவின் ஆதரவுடன் சித்து செம கெத்துடன் அம்ரீந்தர் சிங்கிற்கு எதிராக பேச ஆரம்பித்தார்.இதனால் கடுப்பான அம்ரீந்தர் சிங் சித்து வாயை மூட வில்லை என்றால் நடப்பதே வேறு என்று மிரட்டி மோடி அமித்ஷாவுடன் நெருங்குவது மாதிரி செயல்பட ஆரம்பித்தார் இதனால் பயந்து போன சோனியா குடு ம்பம் சித்துவின் ஆலோசகர் மல்வீந்தர்
சிங் மால்வியை சித்துவிடம் இருந்து வெளியேற வைத்தது. இதனால் கடுப்பான சித்து நான் ஒரு டம்மி தலைவர் அல்ல என்னை சுயமாக செயல்பட வில்லை என்றால் நடப்பதே வேறு என்று சோனியா குடு்ம்பத்திற்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்.
கேப்டன் அம்ரீந்தர் மாதிரி சித்து ஒரு அரசியல் அறிவாளி அல்ல.எந்த நேரத்திலும்
காங்கிரசை உடைத்துக் கொண்டு கிளம்பி விடுவார் சொந்த கட்சி துவங்கி நடத்து
கிற அளவிற்கு சித்துவுக்கு மூளை கிடையாது
அதனால் ஆம் ஆத்மியில் சேருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.அது
ஒன்று தான் பாக்கி.ஏற்கனவே ஆம் ஆ த்மிக்கு போக இருக்கிறேன் என்று மிரட்டி தான் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரானார் இப்பொழுது மீண்டும் மிரட்டலை ஆரம்பி த்து இருக்கிறார். சோனியா குடும்பத்திற்கு தங்களை விட காங்கிரசில் யாரும் புகழ் பெற்று விடக்கூடாது என்கிற கேவலமான சிந்தனை இருக்கிறது இதனால் தான் காங்கிரஸ் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது.
நன்றி விஜயகுமார் அருணகிரி
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |