குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது

182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்ட சபைக்கு கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 68.41 சதவிகித வாக்குகள் இந்ததேர்தலில் பதிவாகியிருந்தன. பதிவான வாக்குகள் 37 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது.

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கைகளில் இருந்தே குஜராத் மாநிலத்தில் பாஜக முன்னிலை வகித்து வந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி திடீரென 10 தொகுதிகள் வித்தியாசத்தில் முன்னிலைபெற்றது. சிறிது நேர இடைவேளையில் பாஜக 95 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் கட்சி 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இமாச்சல் தேர்தல் வெ ற்றிகள் பிரதமர் நரேந்திர மோடியின் செயலார்ந்த தலைமை, மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பினால் கிடைத்த்தே. நான் முன்பே கூறியது போல் காங்கிரஸ் தலைமை மாற்றம் பாஜக-வுக்கு சாதகமாக அமைந்தது. 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவதிலிருந்து விலகவேண்டும், என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.