ஏன் காங்கிரஸ் தோல்வியை கொண்டாடுகிறது?

டெல்லியில் பா.ஜனதா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் அமித் ஷா, கர்நாடகாவில் அமைந்துள்ள காங்கிரஸ் – ஜனதா தளம் (எஸ்) கூட்டணி மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என கூறி உள்ளார்.

 

கர்நாடகாவில் பா.ஜ.க தனிப் பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றது. எங்களுடைய வாக்குவங்கியும் அதிகரித்தது. மக்களுடைய தீர்ப்பு காங்கிரசுக்கு எதிரானது தான் என தெளிவாகியது. காங்கிரஸ் முதல்மந்திரி தோல்வி யடைந்தார், அவர்களுடைய பாதி அமைச்சர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள், ஏன் காங்கிரஸ் தோல்வியை கொண்டாடுகிறது? இதே போன்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் தோல்வியை கொண்டாடுவது ஏன்? அவர்களிடம் இப்போது 37 தொகுதிகள் மட்டுமே உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. குதிரைபேரம் தொடர்பாக வெளியான ஆடியோக்கள் போலி யானவை என காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொண்டார்கள், இது சுப்ரீம் கோர்ட்டில் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்டது. பா.ஜனதா குதிரைபேரத்தில் ஈடுபட்டது என கூறுவது முற்றிலும் அடிப்படை யற்றது என கூறிஉள்ளார் அமித்ஷா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...