வெளிநாடுவாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்திற்குள் திருமணத்தை பதியவேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறும் பட்சத்தில் பாஸ்போர்ட், விசா வழங்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்தியகுழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.