கம்போடிய தண்ணீர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 379 பேர் பலி

கம்போடிய தலைநகர் புனோம்-பென்னில் நடை பெற்ற திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 379 பேர் வரை உயிரிழந்ததாகவும் மற்றும் நூற்று கணக்கானோர் காயம அடைந்ததாகவும் தெரியவருகிறது .

கம்போடிய தலைநகர் புனோம்பென்னில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திருவிழா விமர்சையாக கொண்டபடுகிறது, இந்த வருடம் தண்ணீர் திருவிழாவின் கடைசிநாளை பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி கொண்டு இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட பீதியால் பொதுமக்கள் அனைவரும் ஒரு சிறிய பாலத்தை ஒரே-நேரத்தில் அனைவரும் கடக்க முயன்றனர்.அக்-கூட்ட நெரிசலில் சிக்கியும், பாலத்தில்லிருந்து ஆற்றில் விழுந்தும் ஏராளமானோர் உயிரிழந்தாக தெரியவருகின்றது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...