காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி மரியாதை செலுத்தினார்

 மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த அருங்காட்சி யகத்திற்கு வந்த மோடி, காந்தியின் திருவுருவ சிலைக்கு மரியாதைசெய்தார். அத்துடன் காந்தியின் 150வது பிறந்த தினம் குறித்து கூறியுள்ள பிரதமர், காந்தியின் கனவை இந்தியா பூர்த்திசெய்து வருவதாக தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி இந்தியாவை கடிதங்கள் மற்றும் ஆன்மாவின் மூலமாகவும் எண்ணங்கள் மற்றும் செயல்களால் இணைத்தவர் என்று கூறியுள்ளார்.

அத்துடன் சர்தார் வல்லபாய்பட்டேல் கூறியதாக குறிப்பிட்டுள்ள மோடி, “இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. ஆனால் இந்த இடத்திலும் நம்முள் பன்முகத்தன்மை ஏற்பட்டதில்லை. மக்களிடையே ஒற்றுமை, காலணி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுடன் உலக அளவில் இந்தியா ஒற்றுமையால் உயர்ந்துநிற்கின்றது என்றால், அது காந்தியால்தான். அவர் இதை இந்தியாவில் மட்டும் செய்யவில்லை. தென்னாப் பிரிக்காவிலும் நிகழ்த்தியுள்ளார். காந்தியின் தலைமையை உணர்ந்தால், அவர் ஒருமகத்துவமானவர் என்பது புரியும். அவர் இறுதி மூச்சு இருக்கும்வரை ஒழுக்கத்தை கடைபிடித்தவர். 21ஆம் நூற்றாண்டில் உலகில் உள்ள பலபிரச்னைகளுக்கு காந்தி தீர்வளித்துவிட்டுச் சென்றுள்ளார். உலகில் உள்ள பயங்கரவாதம், தீவிரமயமாதல், தேசத்திற்கு எதிராக செயல்படுதல் என அனைத்துக்கும் ஒரேதீர்வாக, அகிம்சையின் வழி மக்களை இணைக்க காந்தி கற்றுக்கொடுத்துள்ளார்” என்றார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...