மதுரையில் விரைவில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டதாக மத்திய அமைச்சர் ஜேபி.நட்டா தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பேசியவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.