தெலங்கானாவில் 7-ம் தேதி சட்டபேரவைக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தநிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாராயண் பேட் என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பேசினார்.
தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே முத்தரப்பு போர் நிலவுவதாக கூறினார். தேவாலயங்கள், மசூதிகளுக்கு இலவசமின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருக்கும் காங்கிரஸ், கோயில்களுக்கு மின்சாரம்வழங்க முன்வரவில்லை என்று குற்றம் சாட்டினார். சந்திரசேகர் ராவும் காங்கிரசும் சிறுபான்மை யினரை திருப்திப் படுத்தவே முயல்வதாக தெரிவித்தார். மத ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு பாஜக எதிரானது எனவும் அமித் ஷா கூறினார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.