அரசியல் கட்சிகள் அளிக்கும் 'இலவச' வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு நல்லதல்ல அரசியல் கட்சிகள் 'இலவச' வாக்குறுதிகளை தெரிவிக்கின்றன. அதுசாத்தியமா, நிறைவேற்ற முடியுமா எனக்கூட ஆலோசிப்பது இல்லை. நாளை, அவர்களால், அதனை நிறைவேற்ற முடியா விட்டால், யார் அதற்கு பொறுப்பு. மாநிலத்தின் கடன், வரிவருவாய், தேவைப்படும் நிதி குறித்து முதலில் அரசியல்கட்சிகள் ஆலோசிக்க வேண்டும். அதனை எப்படி நிறைவேற்ற போகிறோம் என்பதற்கான திட்டத்தை தயாரிக்கவேண்டும். இது தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கும் பொருந்தும்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு .
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.