காங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்டி இருந்தது

காங்.,ஆட்சியில், ஊழல் செய்வதில், அமைச்சகங்கள் இடையே போட்டி இருந்தது. ஆனால், பா.ஜ.க , ஆட்சி யில், வளர்ச்சிபணிகளில் போட்டி உள்ளது,

சர்வதேச தரவரிசை பட்டியலில், இந்தியா குறிப்பிடத் தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளில், உலகளவில், சுற்றுலாவில், இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது.

 

தனிநபர்கள் இடையே, ஊழல் மற்றும் தாமதம்செய்வதில் போட்டி இருந்தது.நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், பாதுகாப்பு ஒப்பந்தங்களில் அதிகபணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக,யார் அதிகமாக, வேகமாக ஊழல்செய்வது என்ற போட்டி இருந்தது.

இதில் முக்கிய பங்காற்றியது யார் என்பது, அனைவருக்கும் தெரியும்.ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில், போட்டி ஏற்பட்டுள்ளது.

சாலைகள் இணைப்பு,வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு, 100 சதவீத சுகாதாரம், 100 சதவீத மின் வசதி ஆகியவற்றை நிறைவேற்றுவதில் போட்டி உள்ளது.இலக்குகளை அடைவதிலும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதிலும், அமைச்ச கங்கள், மாநிலங்கள் இடையே, போட்டி நிலவுகிறது.

சில விஷயங்கள், இந்தியாவில் சாத்தியமற்றவை என, தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. ஆனால், 2014 முதல், இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி மூலம், 130 கோடி மக்கள் முன், சாத்திய மில்லாதது ஏதும் இல்லை, என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஐந்தாண்டுகளில், பொருளாதாரவளர்ச்சி, 7.4 சதவீதமாக உள்ளது. பண வீக்கம், 4.5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. கடந்த காலத்தில், தொழிற்புரட்சிக்கான வாய்ப்பை, நாம் தவறவிட்டோம். தற்போது, நான்காவது தொழிற்புரட்சியில், இந்தியாவின் பங்கு இருக்கிறது.

டில்லியில் நடந்த, சர்வதேச பொருளாதார மாநாட்டில், பிரதமர் மோடி பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...