நிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்

கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலைவிட நிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என பா.ஜனதாவின் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அங்கு பாரதிய ஜனதாவின் ஊடகமையத்தையும், மெகமூர்கஞ்ச் என்ற பகுதியில் பிரதமர் மோடியின் தேர்தல் அலுவலகத்தையும் அமித்‌ஷா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலைவிட

கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலை விட நிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என பாரதிய ஜனதாவின் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அங்கு பாரதிய ஜனதாவின் ஊடக மையத்தையும், மெகமூர்கஞ்ச் என்ற பகுதியில் பிரதமர் மோடியின் தேர்தல் அலுவலகத்தையும் அமித்‌ஷா  தொடங்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலை விட நிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் எனவும், இதுவரை நடந்துள்ள வாக்குப்பதிவை வைத்து பார்க்கும் போது பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இந்து பயங்கரவாதம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும்,  ஊழல் செய்தவர்களை பாரதிய ஜனதா அரசு தண்டிக்காமல் விடாது எனவும் அமித்ஷா குறிப்பிட்டார்.

எனவும், இதுவரை நடந்துள்ள வாக்குப்பதிவை வைத்து பார்க்கும்போது பாரதிய ஜனதா தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இந்துபயங்கரவாதம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும், ஊழல் செய்தவர்களை பாஜக  அரசு தண்டிக்காமல்விடாது எனவும் அமித்ஷா குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...