தேசவிரோத பேச்சால் மிர்வாய்ஸ் உமர் பரூக்க்கு அடி – உதை

பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் ஜம்மு காஷ்மீர் பிரச்னை மற்றும் இந்தோ பாக் உறவுகள்-தொடர்பான கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

இந்த நிகழ்ச்சியில் ஹூரியத் மாநாட்டு கட்சி அமைப்பு தலைவர் மிர்வாய்ஸ்-உமர்-பரூக் கலந்து கொண்டு பேசினார் இதில் தேசவிரோத கருத்தை கொப்பளித்ததாக தெரியவருகிறது இதனால் ஆவேசமுற்ற பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் மிர்வாய்ஸ் மற்றும் அவருடன்-இருந்த நபர்களை ஆவேசத்துடன் பாய்ந்து , பாய்ந்து தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, அங்கு வந்த பாதுகாவலர்கள் மிர்வாய்சை மீட்டு அழைத்து சென்றனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் பாரத் மாதாக்கி ஜே., என கோஷமிட்டனர்.

பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் இவர்கலால் இப்படி தேவை இல்லாமல் பேச முடியுமா ????? காங்கிரஸ் ஆட்சியில் இவர்களுக்கு குளுரு விட்டு போச்சு……….ஏற்கனவே ஒரு தடவை பிரச்சனை ஆகியும் கூட ஏன் இந்த மாதிரி ஒரு கருத்தரங்குக்கு மறுபடியும் அனுமதிக்கிரார்கள்???……..காங்கிரஸ் ஆட்சியில் நமது நாட்டுக்கு எதிரான உள்நாட்டு , வெளிநாட்டு தீவிரவாதம் வளந்துவிட்டது என்பது மட்டும் உண்மை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...