அயோத்தியில் சிறப்பான தீபாவளி

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே நேரடியாக பேசும் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் நடை பெறுவது வழக்கம்.

அதேபோல இந்தமாதம் (அக்டோபர்) கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணி முதல் மன் கி பாத் உரையாற்றத் தொடங்கினார்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு தன்தரப்பில் வாழ்த்துகளைக் கூறிய அவர், பண்டிகைகளால் மக்கள் பலவேறு கலாச்சாரஙகளுக்கு அறிமுகமாவதாகவும் தெரிவித்தார். மேலும் உலக மக்களின் கவனம் நம்கலாச்சாரத்தின் மேல் விழுகிறது. நம்மை குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் சுற்றுலா வருகின்றனர், குரு நானக் நமக்கு கற்பித்த விஷயங்களை நாம் பின்பற்றவேண்டும்

அயோத்தியில் பிரம்மாண்டமாக தீபாவளி கொண்டாடப்பட்டது.
அயோத்தி வழக்கில் 2010ம் ஆண்டு வெளிவந்த தீர்ப்பை அனைவரும் ஏற்கவேண்டும். சிலர் பிரச்சினைகளை உருவாக்க முயல்கின்றனர். ஆனால், நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை சர்தார் வல்லாபாய் பட்டேல் பெரிதும் விரும்பினார். அதை நினைவுகூறும் விதமாகத்தான் அவருக்கு மிகஉயரமான சிலை ஒன்றை அமைத்துள்ளோம்.

இத்துடன் 1984 ஆம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி சுட்டுக்

கொலை செய்யப்பட்ட இந்திரா காந்தியை நினைவுகூர்ந்தார். சியாச்சின் பகுதியில் நாட்டுக்காக பாடுபடும் வீரர்களுக்கு சல்யூட் என்றும் தெரிவித்தார்.

மாதந்தோறும் நடப்பதைப் போலவே இந்த மாதமும் அரசு ஊடகங்கள் மற்றும் பிரதமரின் பிரத்யேக் யூட்யூப் சேனல் ஆகியவற்றில் இது நேரலை செய்யபட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...