அயோத்தியில் சிறப்பான தீபாவளி

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே நேரடியாக பேசும் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் நடை பெறுவது வழக்கம்.

அதேபோல இந்தமாதம் (அக்டோபர்) கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணி முதல் மன் கி பாத் உரையாற்றத் தொடங்கினார்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு தன்தரப்பில் வாழ்த்துகளைக் கூறிய அவர், பண்டிகைகளால் மக்கள் பலவேறு கலாச்சாரஙகளுக்கு அறிமுகமாவதாகவும் தெரிவித்தார். மேலும் உலக மக்களின் கவனம் நம்கலாச்சாரத்தின் மேல் விழுகிறது. நம்மை குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் சுற்றுலா வருகின்றனர், குரு நானக் நமக்கு கற்பித்த விஷயங்களை நாம் பின்பற்றவேண்டும்

அயோத்தியில் பிரம்மாண்டமாக தீபாவளி கொண்டாடப்பட்டது.
அயோத்தி வழக்கில் 2010ம் ஆண்டு வெளிவந்த தீர்ப்பை அனைவரும் ஏற்கவேண்டும். சிலர் பிரச்சினைகளை உருவாக்க முயல்கின்றனர். ஆனால், நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை சர்தார் வல்லாபாய் பட்டேல் பெரிதும் விரும்பினார். அதை நினைவுகூறும் விதமாகத்தான் அவருக்கு மிகஉயரமான சிலை ஒன்றை அமைத்துள்ளோம்.

இத்துடன் 1984 ஆம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி சுட்டுக்

கொலை செய்யப்பட்ட இந்திரா காந்தியை நினைவுகூர்ந்தார். சியாச்சின் பகுதியில் நாட்டுக்காக பாடுபடும் வீரர்களுக்கு சல்யூட் என்றும் தெரிவித்தார்.

மாதந்தோறும் நடப்பதைப் போலவே இந்த மாதமும் அரசு ஊடகங்கள் மற்றும் பிரதமரின் பிரத்யேக் யூட்யூப் சேனல் ஆகியவற்றில் இது நேரலை செய்யபட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...