மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக உள்ள ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அம்மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தசட்டத்திற்கு ஆதரவாக மேற்குவங்கத்தில் நடைபெற்ற பேரணியில் அம்மாநில பாஜக தலைவர் திரு. திலீப்கோஷ் கலந்துகொண்டார். அப்போது பேசியவர், மேற்குவங்கத்தில். என்.ஆர்.சியை அமல்படுத்த கடமைப் பட்டுள்ளதாக குறிப்பிட்டவர், மேற்குவங்கத்தில் ஒருகோடி இஸ்லாமியர்கள் தங்கியுள்ளதாகவும், அவர்கள் மீண்டும் பங்களாதேஷிற்கே திருப்பி அனுப்ப படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
சட்ட விரோதமாக உள்ளவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் செல்வி மம்தாவின் வாக்குவங்கி குறைந்து போகும், 2021ம் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்று அவர் தெரிவித்தார்.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |