பாராளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, பார்லி., வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாளை தாக்கல் செய்யப் பட உள்ள பட்ஜெட் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு சிறந்த கூட்டத் தொடராக அமைய வலிமையாக அடித்தளம் அமைப்பதாக இருக்கும். இந்த கூட்டத் தொடர் குறிப்பாக பொருளாதாரம் , மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதாக இருக்கும். இருஅவைகளிலும் ஆக்கப் பூர்வமாக விவாதங்கள் நடக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

2020 ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், இதில் எடுக்கப்படும் முயற்சிகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறப்பான அடித்தளம் அமைப்பதாக இருக்கவேண்டும். இவ்வாறு மோடி கேட்டுக் கொண்டுள்ளார்
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |